கவிதை, கட்டுரை, சிறுகதை போட்டி
கவிதை, கட்டுரை, சிறுகதை போட்டிகளை புதுவை தமிழ்க்கலை மன்றம் நடத்துகிறது.போட்டிகளில் யாரும் கலந்து கொள்ளலாம். "நாம் எங்கே போகிறோம்' என்னும் தலைப்பில் கவிதைப் போட்டி நடக்கிறது. இதில் கலந்து கொள்ள விரும்புவர்கள் மரபு கவிதை, புதுக்கவிதை எது வேண்டுமென்றாலும் அனுப்பலாம். மரபு கவிதை 24 அடியிலும் புதுக்கவிதை 96 சொற்களுக்கு உள்ளேயும் இருக்க வேண்டும்."நாம் ஏன் பிறந்தோம்' என்னும் தலைப்பில் கட்டுரை போட்டி நடக்கிறது....
No comments:
Post a Comment