Thursday, March 3, 2011

நம்பிக்கை!


கருடன் மீது
பெருமாள்
எலி மீது
பிள்ளையார்
நாயின் மீது
பைரவர்
மயில் மீது
முருகன்
புலி மீது
அய்யன்
மனிதனை
நம்பாத தெய்வங்கள்.....!

No comments:

Post a Comment